காட்டுத் தீயால் பற்றி எரியும் ஐரோப்பா: பிரான்சில் 500 பேர் கைது
ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் பல நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சில் கோடைகாலம் தொடங்கியது முதல் காட்டுத்தீயைப் பற்றவைத்த சந்தேகத்தின் பேரில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரோஷியாவின் சுற்றுலாத் தலம் ஒன்றில் வெள்ளக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத்தீ வீடுகளைச் சூழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். அத்துடன், 40 பேர் காயமடைந்தனர். மேலும், மிகவும் தீவிரமான காட்டுத்தீ ஆபத்து கொண்ட பகுதிகள் கண்டம் முழுவதும் நீடித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் […]













