உலகம்

தென்னாப்பிரிக்காவில் குடியேறிகளுக்கு எதிரான போராட்டம் – பலர் கைது, இராணுவம் குவிப்பு

  • July 1, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் நேற்று குடியேறிகளுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட 900 பேரை  கைது செய்துள்ளதாக தென்னாப்பிரிக்க பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்தாலும், சில சமயங்களில் வன்முறையாகவும் மாறி, கடைகள் சூறையாடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 120 பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 108 பேரணிகள் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் 12 பேரணிகளுக்கு பொலிஸாரின் தலையீடு தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் 12 பேர் படுகொலை – சந்தேகநபர்கள் தலைமறைவு!

  • June 10, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 09 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்று இரவு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரியவருகிறது. வெள்ளை நிற டொயோட்டா குவாண்டம் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்த  10இற்கும் மேற்பட்ட நபர்கள் தாக்குதலை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கத் தொழிலுடன் தொடர்புடைய பிரச்சினைகளே மேற்படி தாக்குதலுக்கு […]

விளையாட்டு

தமிழ் வீரர் அசத்தல்: இலங்கை அணி வெற்றி!

  • January 30, 2026
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. U-19 ICC உலகக்கிண்ண போட்டியில், தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷ் தனது சுழல் புயல்மூலம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரை பலரும் பாராட்டிவருகின்றனர். அவரது பந்து வீச்சு பாணி தொடர்பான காணொளியும் வைரலாகி வருகின்றது. மேற்படி வெற்றியுடன் குழு 1இல் சுப்பர் சிக்ஸஸ் அணிகள் நிலையில் இலங்கை இரண்டாம் […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து – நாற்பதிற்கும் மேற்பட்டோர் பலி!

  • October 13, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் மலைப்பகுதியில் பேருந்து ஒன்று குடைசாய்ந்து  விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பிரிட்டோரியாவிலிருந்து  (Pretoria)வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் (248 மைல்) தொலைவில் உள்ள லூயிஸ் டிரிச்சார்ட் (Louis Trichardt) நகருக்கு அருகில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வருவதாகவும் சாலைப் போக்குவரத்து மேலாண்மைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சைமன் ஸ்வானே தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தில் ஜிம்பாப்வே (Zimbabwe) மற்றும் மலாவி (Malawi) நாட்டினர் பயணம் […]