உலகம்

ஜோர்டானில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட விபத்து – 11 பேர் காயம்

ஜோர்டானின் அகபாவில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் அமோனியா கசிவால் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக தெரியவருகிறது.

வாயு கசிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியுள்ளனர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பேட்டையில், பழைய பம்ப் அல்லது அழுத்தக் கருவி ஒன்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது  வாயு வெளியேறியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்