இலங்கை

04 மாகாணங்களில் எலி காய்ச்சல் பரவும் அபாயம்

  • August 5, 2026
  • 0 Comments

இலங்கையின் நான்கு மாகாணங்களில் எலிகாய்ச்சல் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட   அசுத்தமான நீரின் ஊடாக எலி காய்ச்சல் […]