ஐரோப்பா

நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்ற கைதி – பொதுமக்களிடம் உதவி கோரல்

  • August 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் சிறை வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் லிவர்பூல் நகர மையத்தில் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். லிவர்பூலின் பிரின்சஸ் டிரைவைச் சேர்ந்த 22 வயதான ஸ்டீபன் க்ரிப் (Stephen Grzyb) என்ற நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். அவர் கொள்ளை வழக்கு ஒன்றுடன் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். க்ரிப், குட்டையான கருமையான முடியுடன் வெள்ளை நிறத்தவர் என்றும், கடைசியாகப் பார்த்தபோது அடர் நீல நிற […]

இலங்கை

பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி திடீரென உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கிடையே நீர்கொழும்பு சிறையில்  தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 63 கைதிகள் மாற்றப்பட்டதாக அறியமுடிகிறது. அதேபோல் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு 60 கைதிகள் மாற்றப்பட்டிருந்தமையும் […]

இலங்கை

வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய கைதி தற்கொலை!

  • May 25, 2026
  • 0 Comments

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இன்று காலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குற்றவாளிகளுக்கு ஏற்கனவே யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். தீர்ப்பினை ஆராய்ந்த கொழும்பு நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை […]

ஐரோப்பா

03 நாள் போர் நிறுத்தம் : 1000 கைதிகள் பரிமாற்றம்!!

  • May 9, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டத்தின்போது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தாது என ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேனியப் படைகள் மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தைத் தாக்காது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். 03 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆணையொன்றை வெளியிட்டதை தொடர்ந்து ஜெலன்ஸ்கி மேற்படி தெரிவித்துள்ளார். அதேநேரம் போர் நிறுத்தத்தையொட்டி இரு தரப்பில் இருந்தும் 1000 கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளனர். நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியின் 81வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், […]