இலங்கை

நீர்கொழும்பு சிறைக்கைதிகளை இடமாற்ற நடவடிக்கை

  • July 6, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் உள்ள கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறையில் பதற்றத்தைத் தணித்து இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இன்று காலை (06) நீர்கொழும்பு சிறைக்குள் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் ஐந்து […]

ஐரோப்பா

ஸ்பெயினின் முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை

  • June 22, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஜோஸ் லூயிஸ் அபாலோஸுக்கு ( José Luis Ábalos) அந்நாட்டின் உச்சநீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் போது முகக்கவசம் வழங்குவதில்  ஊழல் செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் சிறை தண்டனை பெற்றுள்ளார். மேலும், அவரது முன்னாள் உதவியாளர் கோல்டோ கார்சியாவுக்கு 19 ஆண்டுகளும், தொழிலதிபர் விக்டர் டி அல்டாமாவிற்கு (Víctor de Aldama) நான்கரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த […]

இலங்கை

சிறை கைதியுடன் தொலைபேசி உரையாடல்!! முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை!

  • May 28, 2026
  • 0 Comments

கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  கைதி ஒருவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுமார் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் அவரிடம் சுமார் 04 மணிநேரம் வாக்குமூலம் பெற்றதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பாரதூரமான குற்றங்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.  

இலங்கை

வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி உயிரிழப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

வெலிக்கடை சிறையில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், திடீரெ உயிரிழந்துள்ளார். பொரெல்லவைச் சேர்ந்த 40 வயதான ஆர். ஒஷாதா சஞ்சீவ என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்தக் கைதி சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் அதிகாரிகளால்  மீண்டும் சிறைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிறை அதிகாரிகள் அவரைக் கொடூரமாகத் தாக்கியதாக அந்தக் கைதியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு […]

செய்தி

மெகசின் சிறைச்சாலை மோதல் சிறை அதிகாரிகள் மூவருக்கு விளக்கமறியல்

  • April 28, 2026
  • 0 Comments

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கும் சிறைக்காவலர் ஒருவருக்கும் இடையே நேற்று (27) முற்பகல் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக […]

இலங்கை

இலங்கையில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு சிறை தண்டனை!

  • October 5, 2025
  • 0 Comments

மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.பீ.அன்பார்  உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயது இளைஞர் தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை மாணவி […]