பாலஸ்தீன ஆர்வலர்கள் நால்வருக்கு பிரிட்டனில் சிறை தண்டனை!
இஸ்ரேலை தளமாகக் கொண்ட பாதுகாப்புத் தளவாட நிறுவனத்தின் பிரித்தானிய கிளையில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் Palestine Action அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், Bristol நகருக்கு அருகிலுள்ள Elbit Systems தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து ஷார்லோட் ஹெட் (30), சாமுவேல் கார்னர் (23), லியோனா காமியோ (30) மற்றும் பாத்திமா ரஜ்வானி […]













