உலகம்

பாலஸ்தீன மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் இஸ்ரேல்!

  • June 9, 2026
  • 0 Comments

காசாவின் மேற்கு கரையில் பாலஸ்தீன  மக்கள் மீதான தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், தினந்தோறும் பாலஸ்தீனியர்களைக் கொன்று, காயப்படுத்தி, இடம்பெயரச் செய்யும் தாக்குதல் சம்பவங்களில் இஸ்ரேலிய அதிகாரிகள் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான வன்முறை சம்பவங்கள் 2023 ஆம் ஆண்டில் இருந்து 130 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் குடியேறிகளுடன் சென்று பாலஸ்தீன் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். […]