சீனா வடிவமைக்கும் நகல் AI தொழில்நுட்பம் – அமெரிக்காவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
மேற்கத்தேய நாடுகளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா தனது சொந்த உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன இராணுவ ஆராய்ச்சியாளர்கள், OpenAI மற்றும் Anthropic போன்ற புகழ்பெற்ற தளங்களை பயன்படுத்தி நகல்களை உருவாக்கி வருகின்றனர். ‘மாதிரி வடிகட்டுதல்’ (model distillation) என்று அழைக்கப்படும் இந்த முறையானது, அதிக செயல்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இதனால் வொஷிங்டனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளை […]




