ஈரான் அணுவாயுதத்தை விரைவில் பயன்படுத்தும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் இஸ்ரேல், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக விரைவில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். புளோரிடாவில் நடந்த பேரணி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஈரானை வழிநடத்த யாரும் விரும்பவில்லை என்றும், அமெரிக்க இராணுவம் அதன் தலைமைத்துவத்தின் பல அடுக்குகளை ஒழித்துவிட்டதால் பேச்சுவார்த்தைகள் கடினமாகிவிட்டன என்றும் அவர் கூறினார். அமெரிக்கா ஈரானை விட்டு வெளியேறக்கூடும், ஆனால் ஒரு முழுமையான […]




