உயிராபத்து ஏற்பட்டால் அகதிகளை திருப்ப அனுப்ப மாட்டோம் – மலேசிய அரசாங்கம்
மலேசியாவில் வசித்து வரும் 5000 ரோகிங்ய அகதிகளுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அவர்கள் மீளவும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துன்புறுத்தப்பட்ட ரோஹிங்கியா சிறுபான்மையினரைச் சேர்ந்த 5,000 பேரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மியான்மர் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) கடந்த வாரம் அறிவித்தார். இது மனித உரிமை அமைப்புகளிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil), “ஒரு பொறுப்பான நாடு என்ற முறையில், அவர்கள் துன்புறுத்தப்பட்டாலோ […]





