இலங்கை

அனுரவுக்கு அவசர கடிதம்!!

  • June 13, 2026
  • 0 Comments

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக முன்னாள் எம்.பிகள் சிலர் ஜனாதிபதி அனுரகுமரா திஸாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில்,  நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னர் பொலிஸ் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட அந்த காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான வடுக்கள், இந்த ஜனநாயக நாட்டில் மீண்டும் பதிவாகக் கூடாது […]