உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஓமான்மீது தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

  • August 17, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஓமான் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பொக்ஸ் நியூஸ் (Fox News) அலைவரிசைக்குத் திங்கள்கிழமை அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஓமான் குறுக்கே நின்றால், அவர்கள் மீது மிகக் கடுமையான குண்டுவீச்சு நடத்துவோம்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நீண்டகாலமாக ராஜதந்திர தூதராகவும் உத்திபூர்வ பங்காளியாகவும் […]

இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது 350-வது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

350 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை

  • August 17, 2026
  • 0 Comments

இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது 350-வது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கை அணியின் கேசர நுவந்துவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 37 வயதான ஜடேஜா, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளையும் தனது வசமாக்கியுள்ளார். முதல் இந்திய இடதுகை பந்துவீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட் […]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

  • August 17, 2026
  • 0 Comments

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் இவ்வாண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பிலும், அதனுடன் இணைந்த ஏற்பாடுகள் […]

தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய மையமொன்றை நிறுவுவதன் மூலம், அந்தப் பணிகளின் செயல்திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரிப்பதன் ஊடாக எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். இலங்கை செய்தி

பாதுகாப்பு படைகளுக்கு நவீன தொழில்நுட்பம்: ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

  • August 17, 2026
  • 0 Comments

தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைத்து தேசிய மையமொன்றை நிறுவுவதன் மூலம், அந்தப் பணிகளின் செயல்திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரிப்பதன் ஊடாக எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தேசிய […]

தைவான் தன் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த உறுதியுடன் இருப்பதாகவும், அமைதியை நிலநாட்டுவதற்கான முதலீடாக எதிர்வரும் 2027-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புப் வரவு செலவுத் திட்டம் சாதனை அளவில் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-தே (Lai Ching-te) திங்கள்கிழமை அறிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீன அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க 1.12 டிரில்லியன் டொலர் பாதுகாப்பு பட்ஜெட்: தைவான் முடிவு

  • August 17, 2026
  • 0 Comments

தைவான் தன் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்த உறுதியுடன் இருப்பதாகவும், அமைதியை நிலநாட்டுவதற்கான முதலீடாக எதிர்வரும் 2027-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புப் வரவு செலவுத் திட்டம் சாதனை அளவில் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-தே (Lai Ching-te) திங்கள்கிழமை அறிவித்துள்ளார். தைவான் அமைச்சரவை தனது அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாதுகாப்புச் செலவினம் தொடர்பான முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. சாதனைப் வரவு செலவு திட்டம் 2027-ஆம் ஆண்டிற்கான தைவானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட் […]

இலங்கை செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

  • August 17, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.  

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர் இலங்கை செய்தி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்

  • August 17, 2026
  • 0 Comments

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (FCID) தனியார் வங்கிகளுக்குச் சென்று நேரடியாகவே சென்று இந்த அதிரடிப் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறானதொரு நிதியியல் குற்றச்சாட்டின் கீழ் வங்கி முகாமையாளர்கள்கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளில் வெளியான அதிர்ச்சித் […]

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் ,பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செய்தி

பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • August 17, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் ,பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

குமாரபுரம் படுகொலை வழக்கை மீள் விசாரணை செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

  • August 17, 2026
  • 0 Comments

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 24 தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகவும், மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்களை விடுவித்து அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டைப் பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு […]

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக மனம் திறந்து விரிவாகப் பேசியுள்ளார். இந்தியா செய்தி

‘ஆபரேஷன் சிந்தூர்’ : பிரதமர் மோடி வழங்கிய உத்தரவு-பல மாதங்களுக்கு பிறகு வெளியான தகவல்

  • August 17, 2026
  • 0 Comments

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக மனம் திறந்து விரிவாகப் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு உடனடியாக இந்தியா திரும்பியதை நினைவுகூர்ந்த தோவல் கூறியதாவது: “விமான […]