சிரியாவில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்க தூதர் எச்சரிக்கை
சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுவத்துவதாக அமெரிக்க சிறப்புத் தூதர் டாம் பராக் Tom Barrack எச்சரித்தார். இட்லிப் மாகாணத்தில் உள்ள விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையைக் குறிவைத்து எட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவை பொருள் சேதத்தை ஏற்படுத்தியதே தவிர, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சிரிய அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் 2024-ல் பஷார் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத […]




