உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பின் உத்தரவையடுத்து 5 நாட்களாக சுருக்கப்பட்ட அமெரிக்கா – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சி

  • August 19, 2026
  • 0 Comments

தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்தும் ஆண்டாந்திரக் கூட்டு ராணுவப் பயிற்சியின் நாட்களை 11 நாட்களிலிருந்து 5 நாட்களாகக் குறைக்கப் போவதாகவும், களப் பயிற்சிகளைக் கட்டுப்படுத்தப் போவதாகவும் இரு நட்பு நாடுகளும் புதன்கிழமை தெரிவித்துள்ளன. கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியாவிற்கு வருகை தரும் நிலையில் […]

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தியா செய்தி

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

  • August 19, 2026
  • 0 Comments

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் பலர் வந்து நேரில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவின் பரபரப்பான பகுதியில் நடந்த இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை கூறியதாவது: மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் பகுதி மக்கள் நெருக்கடி […]

‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர். இந்தியா செய்தி தமிழ்நாடு

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்து

  • August 19, 2026
  • 0 Comments

‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர். பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்​துள்​ள​தாக அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அருகே வனப்​பகு​தி​யில் 3 தமிழர்​கள் வனத்​துறை​யின​ரால் கடந்த 15-ம் திகதிசுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். மான் வேட்​டைக்கு வந்த போது 3 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​தாக கர்​நாடகா தரப்​பில் கூறப்​பட்​டது. இதுதொடர்​பாகத் […]

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

அமெரிக்க வரிகள் நீக்கம்: GSP+ வரிச்சலுகையை குறி வைக்கிறது இலங்கை

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ” எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே, அமெரிக்கஜனாதிபதி பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியை விதித்தார். அதன்படி, இலங்கை மீது 44 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கத்தால் இதை […]

ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐரோப்பாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அபாயம்

  • August 19, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீ விபத்துக்கான அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தீ மற்றும் அவசரக்கால சேவைகள் கவுன்சில் (AFAC) வெளியிட்டுள்ள தற்போதைய பருவக்காலக் கணிப்பின்படி, இந்த வசந்த காலத்தில் தலைநகர் மண்டலத்தை (ACT) தவிர மற்ற […]

ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரானுடன் இனி பேச்சு கிடையாது: ட்ரம்ப் திட்டவட்டம்

  • August 18, 2026
  • 0 Comments

ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறந்த நிலையில் இயங்கிவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பதற்காக ஓமான் நாடு ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற நிலையில், ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக பிராந்திய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்கும் வரை இந்த […]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகம் செய்தி

இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

  • August 18, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 73 வயதான இம்ரான் கான், 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக 2023 ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், குறிப்பாக அவரது வலது கண்ணின் பார்வைத்திறன் […]

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. செய்தி விளையாட்டு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம் விதிப்பு

  • August 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான டேவிட் வார்னர், இந்த ஆண்டின் ஈஸ்டர் வாரயிறுதி விடுமுறையின் போது சிட்னியின் மாரூப்ரா (Maroubra) பகுதியில் காவல்துறையின் திடீர் மூச்சுப் பரிசோதனைச் சாவடிக்கு அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில் மது அருந்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டதுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட […]

செம்மணி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று (18) 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 18, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று (18) 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 55 வது நாளான இன்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 08 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 109 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 582 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்

  • August 18, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி,   இலங்கை சங்கம் என்பன உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சட்டமா அதிபர் எதிர்வாதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் அடிப்படையில் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் […]