ஐரோப்பா

“ஐரோப்பிய நாடுகள் மாபெரும் தவறு செய்துள்ளன” – அமெரிக்க தூதர் சாடல்!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ நட்பு நாடுகள் அமெரிக்காவிற்கு உதவாதது மாபெரும் தவறு என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதர் ஆண்ட்ரூ புட்சர் (Andrew Pudzer) தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, ஐரோப்பியர்களுக்கு உதவ வேண்டிய கடமை நேட்டோவிற்கு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா முதன்முதலில் ஈரான் மீது போர் தொடுத்தபோது, ​​நேட்டோ நாடுகள் அதற்கு உதவ முன்வராததால் ட்ரம்ப் இன்னும் அதிருப்தியில் இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்பெயின் மற்றும் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளின் சாமர்த்தியம்!! பில்லியன் கணக்கில் சேமிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்துள்ள சூரியசக்தித் திட்டங்கள் 2026-ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான செலவீனங்களை தடுத்து சேமித்துள்ளதாக புதிய பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஈரான் மீதான போர் நடவடிக்கை எரிவாயு விலைகளை மிக அதிகமாக வைத்திருபதுடன், புதைபடிவ எரிபொருள் இறக்குமதியின் செலவுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த சூரிய திட்டம் (சோலார் சேமிப்பு திட்டம்) ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு கைக்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு திட்டம் மூலம் ஒரு நாளைக்கு  சராசரியாக €136 மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி ஜுன் 02 […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வந்துள்ள EES திட்டம் – நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்!

  • May 23, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் மின்னணு (பயோ மெட்ரிக்) அமைப்பிலான சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகள் நீண்ட காத்திருப்புக்களை எதிர்கொள்கின்றனர். படகுப் பயணிகள் எல்லைச் சோதனைகளுக்காகத் துறைமுகத்தில் குறைந்தது 90 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பலர், துறைமுகத்திற்குள் நுழைவதற்கே கூடுதலாக இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இது M20 மற்றும் A2 போன்ற சுற்றியுள்ள சாலைகளில் “முழுமையான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்துகிறது. கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சோதனை செய்யப்படும் EES செயற்திட்டம் காரணமாகவே நீண்ட […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நற்செய்தி : இலவச விசா அணுகல்!

  • May 7, 2026
  • 0 Comments

பிரித்தானியா, ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட மேலும் 40 நாடுகளுக்கு  இலவச விசா வசதியை  வழங்க இலங்கை நாடாளுமன்றம்  ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்தார். தொடர்புடைய முன்மொழிவு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெலாரஸ், ​​பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் எல்லையில் ஏற்படும் தாமதத்தால் மில்லியன் கணக்கில் ஏற்படும் இழப்பு!

  • October 12, 2025
  • 0 Comments

ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இங்கிலாந்து பயணிகள் எல்லைகளில் நீண்ட வரிசையை சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாமதங்கள் பொருளாதாரத்திற்கு £400 மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. கூடுதல் சோதனைகளை முடிக்க பயணிகள் “ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் ” என்று உள்துறை அலுவலகம் கூறியிருக்கிறது. இருப்பினும் “பரபரப்பான நேரங்களில் நீண்ட காத்திருப்பு” ஏற்பட வழிவகுக்கும் என்று அவ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. […]

இலங்கை

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி – பணத்தை இழந்த மக்கள்!

  • October 9, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிட்டத்தட்ட 200  மில்லியன் ரூபாய் மோசடி செய்த இருவர்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பல வருட அனுபவம் கொண்ட மாவனல்லையில் வசிக்கும் ஒருவரும், கம்பஹாவின் இம்புல்கொடவில் உள்ள  ஓய்வுபெற்ற இராணுவ கர்னலுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாளை (10) வரை விளக்கமறியலில் […]