வர்த்தக நடவடிக்கையில் டொலருக்கு பதிலாக ரூபாயை பயன்படுத்துவது தொடர்பில் ஆய்வு
வர்த்தக நடவடிக்கைகளின்போது உள்ளுர் நாணயங்களை பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைக்கவும், டொலர் ஏற்ற இறக்கங்களிலிருந்து இருதரப்பு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்குடனும் தொடர்புடைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா-இலங்கை வர்த்தக வழித்தடத்தை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான வட்டமேசை மாநாடு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த மாநாட்டில் இரு நாடுகளிலிருந்தும் அரசாங்க நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதித்துறை அமைப்புகள், தொழில்துறைத் தலைவர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் […]








