இலங்கை

வர்த்தக நடவடிக்கையில் டொலருக்கு பதிலாக ரூபாயை பயன்படுத்துவது தொடர்பில் ஆய்வு

  • June 18, 2026
  • 0 Comments

வர்த்தக நடவடிக்கைகளின்போது உள்ளுர் நாணயங்களை பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைக்கவும், டொலர் ஏற்ற இறக்கங்களிலிருந்து இருதரப்பு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்குடனும் தொடர்புடைய   பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக  கூறப்படுகிறது. இந்தியா-இலங்கை வர்த்தக வழித்தடத்தை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான வட்டமேசை மாநாடு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த மாநாட்டில் இரு நாடுகளிலிருந்தும் அரசாங்க நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதித்துறை அமைப்புகள், தொழில்துறைத் தலைவர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் […]

இலங்கை

தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்வு!! இலங்கையிலும் அதிகரிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (15) காலை 9.00 மணிக்கு பதிவான விலைகளுடன் ஒப்பிடுகையில், உள்ளூர் தங்கத்தின் விலை  6,000 ரூபாயால் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இன்று காலை கொழும்பு கடல் வீதி தங்கச் சந்தையில் 22 காரட் பவுண் ஒன்றின்  விலை  360,600 ரூபாயாக  பதிவாகியுள்ளது. இதற்கிடையில், 24 காரட் பவுண் ஒன்றின் விலை,  392,000 ஆக உயர்ந்துள்ளதாக […]

இலங்கை

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மீண்டும் உச்சம் தொட்ட டொலரின் பெறுமதி!

  • May 15, 2026
  • 0 Comments

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 331 ரூபாயை தாண்டியுள்ளது மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட தினசரி மாற்று விகித அறிவிப்பின்படி, ஒரு அமெரிக்க டொலரின் வாங்கும் விலை   323.53 ரூபாவாகவும், விற்பனை விலை   331.15 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 5, 2023இற்கு  பிறகு, டொலரின் பெறுமதி உச்சம் தொட்டது இதுவே முதல் முறையாகும்.  

இலங்கை செய்தி

திறைசேரி டொலர் கொள்ளை சம்பவம் – நிதியமைச்சின் அதிகாரி தற்கொலை

  • April 30, 2026
  • 0 Comments

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 04 அதிகாரிகளில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குளியாப்பிட்டியவில் உள்ள தமது வீட்டின் காணியொன்றில் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையக் குற்றவாளிகளால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்: சத்திய கடதாசி வழங்க தயாராகும் நாமல்!

  • December 22, 2025
  • 0 Comments

“ ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தேவைப்படும் பட்சத்தில் சத்திய கடதாசியை வழங்குவதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார். “ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு […]