வீழ்ந்தாலும் வீரர்களைக் கொண்டாடிய நோர்வே
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிவரை முன்னேறி தாயகம் திரும்பிய நோர்வே அணிக்கு ஒஸ்லோவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் கூடுதல் நேரத்தில் (extra-time) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நோர்வே அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது. இது அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற நோர்வேயின் கனவைச் சிதைத்த போதிலும், இத்தொடரில் தமது நாட்டு […]












