இந்தியா

இந்தியாவில் இருமல் மருந்துகளை வாங்குவோருக்கு எச்சரிக்கை – பற்றுச்சீட்டு அவசியம்

  • June 17, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கம் இருமலுக்கான மருந்துகளை வாங்கும்போது மருத்துவரின் பற்றுச்சீட்டு அல்லது பரிந்துரை சீட்டு  காண்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை பயன்படுத்திய பல குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருந்து இருமல் மருந்துகளை நீக்குவதற்காக சுகாதார அமைச்சகம் விதிகளைத் திருத்தியுள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளன. பல நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்ததற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளே காரணம் […]