ஈரானால் ஆபத்து: உளவுப் பிரிவு எச்சரிக்கை
உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும்சூழ்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற குகுழுவொன்று, ஆஸ்திரேலிய மண்ணில் தீவைப்பு, பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் படுகொலைகளைக் கூட நிகழ்த்தக்கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ASIO-வின் தலைமை இயக்குநர் மைக் பர்கெஸ் (Mike Burgess) எச்சரித்துள்ளார். தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புச் சூழல் சிதைவடைந்து வருவதாகவும் உளவுத்துறை பிரதான சுட்டிக்காட்டியுள்ளார். சிட்னி Bondi Beach பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பெர்த்தில் […]













