அமைதி முயற்சியை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு இடமளிக்க கூடாது – துருக்கி ஜனாதிபதி
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உடன்படிக்கையை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு அனுமதிக்கக் கூடாது என்று துருக்கி ஜனாதிபதி Tayyip Erdogan வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சிகள் பிராந்திய நாடுகளின் ஆதரவின்றி வெற்றியடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்தான்புல்லில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் (Shehbaz Sharif) இணைந்து உரையாற்றிய Erdogan, “பிராந்திய நாடுகளின் விருப்பத்திலிருந்தும் பங்களிப்பிலிருந்தும் பலத்தைப் பெறாத எந்தவொரு தீர்வும் நிலையானதாக இருக்க முடியாது” என்று கூறினார். “அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை சீர்குலைக்க […]













