சர்வதேச தேயிலை தினம்: “Ceylon Tea”க்கு புத்துயிர் கொடுக்கிறது இலங்கை!
சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மே 21 ஆம் திகதி இலங்கையில் தேயிலை நடை பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல Ceylon Tea நாமத்தை மேலோங்க வைக்கும் வகையில் காலி முகத்திடலில் அன்றைய தினம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்றது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி […]













