உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பொறுமை இழந்தது ஈரான் – பொங்கி எழுந்து எச்சரிக்கை

அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் Mohammad Bagher Ghalibaf எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் Mohammad Bagher Ghalibaf எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலோபாய ரீதியாக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதி ஈரானின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே இயங்கும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வீணான மிரட்டல்கள் அமெரிக்காவை மேலும் சிக்கலில் தள்ளும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான்மீது அமெரிக்கா இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலேயே, இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி