பிரித்தானியாவில் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டும் சாரதிகள் - ஒரு சிறப்பு பார்வை ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டும் சாரதிகள் – ஒரு சிறப்பு பார்வை

  • July 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் குற்றங்களை விட, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதன்படி, வடக்கு வேல்ஸ் முழுவதும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, வடக்கு வேல்ஸ் பொலிஸார், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக 883 பேரையும், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக மேலும் 1,317 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் 2024ம் ஆண்டை […]

தெஹ்ரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இல்லம் மற்றும் வளாகம் அழிக்கப்பட்டதன் முதல் காணொளியை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உலகம் செய்தி

அமெரிக்கத் தாக்குதலில் அழிக்கப்பட்ட அலி கமேனியின் இல்லத்தின் முதல் காணொளி வெளியானது

  • July 9, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இல்லம் மற்றும் வளாகம் அழிக்கப்பட்டதன் முதல் காணொளியை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவரது இறுதிச் சடங்கின்போது இந்தக் காணொளி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் 86 வயதான அலி கமேனி வீரமரணம் அடைந்தார். சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் உச்ச தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் உயிரிழந்தனர், அதேவேளையில் அவரது மகனும் தற்போதைய உச்ச தலைவருமான […]

இங்கிலாந்தில் மனித உரிமைச் சட்டங்களை மீறும் சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியாதபடி, மனித உரிமை அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் புகலிடக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தீவிரப்படுத்தியுள்ளார். ஐரோப்பா செய்தி

மனிதாபிமான தஞ்சம் கோருதல்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பிரித்தானிய அரசு

  • July 9, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மனித உரிமைச் சட்டங்களை மீறும் சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியாதபடி, மனித உரிமை அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் புகலிடக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தீவிரப்படுத்தியுள்ளார். பிரித்தானிய ஊடகங்களின்படி, தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் இந்த புதிய சட்டம், ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டின் (ECHR) 8வது பிரிவின் கீழ் உள்ள குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான உரிமை மீறல்களைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு முன்னேற்றப் படியாக அமையும். இங்கிலாந்தில் […]

UK ambassador summoned in Iran over ‘baseless’ accusations ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்து எதிர்ப்பு ஓலையை கையளித்தது ஈரான்

  • July 9, 2026
  • 0 Comments

தமது நாட்டுக்கு எதிராக பிரித்தானியா அதிகாரிகள் முன்வைத்துவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சு, பிரித்தானிய தூதுவரை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சின், மேற்கு ஐரோப்பாவிற்கான துணைத் தலைவர் அலிரேசா யூசுபி , லண்டனின் இந்த அணுகுமுறையை கண்டித்து தூதுவர் ஹ்யூகோ ஷார்டரிடம் (Hugo Shorter) ஒரு எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு கடிதத்தை வழங்கியதாக Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘Iran International’ ஊடகத்தின் ஊடகவியலாளர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட […]

டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை செய்தி

இலங்கையில் 45 பேரின் உயிரை பலியெடுத்த டெங்கு

  • July 9, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 9,654 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 65,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் மாத்திரம் 34,268 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 13,322 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,150 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 […]

Australia will export uranium to India under a new agreement signed today between Prime Minister Anthony Albanese and Indian Prime Minister Narendra Modi, as the leader of the world's most populous country continues his visit to Australia. ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா இணக்கம்

  • July 9, 2026
  • 0 Comments

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கன்பராவில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ், “2015 இந்தியா – ஆஸ்திரேலியா அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ், அமைதிப் பயன்பாட்டிற்காக இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான நிர்வாக ஏற்பாட்டில் (administrative arrangement) இன்று நாங்கள் கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறோம்” […]

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு - வெளியானது வர்த்தமானி இலங்கை செய்தி

போகம்பறை சிறைச்சாலை மீள திறப்பு – வெளியானது வர்த்தமானி

  • July 9, 2026
  • 0 Comments

கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய போகம்பறை சிறைச்சாலை, முழுவதையும் உள்ளடக்கிய அதிகார வரம்புடன், ஒரு சிறைச்சாலையாக நிறுவப்படுவதாக அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கவும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்

  • July 9, 2026
  • 0 Comments

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணை அமைப்பு, கத்தாரில் உள்ள செயற்கைக்கோள் அமைப்பு (Satellite antenna early warning system) மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் ஆகியவையே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தாக்குதல்கள் தொடரும் எனவும் ஈரான் அறிவித்துள்ளது. அதேவேளை, கடந்த 48 மணிநேரத்துக்குள் […]

ஈரானின் தெற்குப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் கடுமையாகக் கண்டித்துள்ளது. உலகம் செய்தி

நேட்டோ செயலர் மற்றும் ஐரோப்பிய நாடுகள்மீது ஈரான் கடும் விசனம்

  • July 9, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் Mark Rutte தெரிவித்த கருத்துக்களை ,ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், இப்போரில் ஐரோப்பிய நாடுகள் உடந்தையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரில் ஐரோப்பாவின் திட்டமிட்ட உடந்தையை மார்க் ருட்டே மீண்டும் மீண்டும் ஒப்புக்கொண்டிருப்பது, இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பில் அவர்கள் நடுநிலையாக செயல்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது,” என்று பகாய் […]

இலங்கை செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இந்திய பிரஜை பலி

  • July 9, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ நாளிதழுக்கு உறுதிப்படுத்தியுள்ளன என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பலியானவர் 73 வயதுடைய உன்னிகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை சிறைச்சாலை வரலாற்றிலேயே மிக கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இக்கலவரத்தில், படுகாயமடைந்திருந்த மேலும் ஒரு சிறை அதிகாரி புதன்கிழமை (ஜூலை 08, 2026) உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் […]