“தமிழர்களுடன் நாம் மோதவில்லை: புலிகளே எமது எதிரிகள்” – நாமல் ராஜபக்ச!
“புலிகளுடனேயே எமக்கு பிரச்சினை இருந்தது. தமிழ் மக்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகின்றோம். எமக்கு தமிழ் உறவினர்களும் உள்ளனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , ” நாட்டில் போர் முடிவடைந்திருந்தாலும், போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்களை பழிவாங்க வேண்டும் என்ற பிரிவினைவாத சிந்தாந்தம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. போர் நிறைவுக்கு வந்த நாளை நாம் நினைவுகூரினாலும் இதற்கு பங்களிப்பு செய்த படையினர் […]













