உலகம்

கிழக்கு கடலில் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்த வடகொரியா

  • August 12, 2026
  • 0 Comments

வடகொரியா இன்றைய தினம் கடலைநோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தென் கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சுட்டதாக ஜப்பான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியா இந்த மாதத்தில் முற்கொள்ளும் இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும். அமெரிக்காவும், தென்கொரியாவும் அடுத்த வாரம் வருடாந்திர போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ள […]

உலகம்

கிழக்கு கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா

  • August 6, 2026
  • 0 Comments

வட கொரியா இன்றைய தினம் கிழக்கு கடற்பகுதியில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையைச் செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது. பியோங்யாங் ஏவிய ஏவுகணை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரியான கிம் யோ ஜாங், ஜப்பானின் டோமஹாக் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அதன் இராணுவ லட்சியங்கள் குறித்து சமீபத்தில் கடும் விமர்சனம் தெரிவித்ததை தொடர்ந்து இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. […]

ஐரோப்பா

கீவில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் – குறைந்தது 09 பேர் உயிரிழப்பு

  • August 1, 2026
  • 0 Comments

உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில், குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நான்கு குழந்தைகள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளனர். ஷெவ்சென்கிவ்ஸ்கி (Shevchenkivskyi) மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டிடத்தின்  கீழ் தளங்கள் இடிந்து விழுந்ததாகவும், மக்கள் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நகரம் முழுவதும் உள்ள கிடங்குகளில் தீ விபத்துகளை  ஏற்படுத்தி, சேதத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் […]

உலகம்

ஆசிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ள ட்ரம்ப் – பால்ஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா!

  • October 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவிற்கு பயணமாகவுள்ளார். இந்நிலையில் வடகொரியா இன்றைய தினம் புதிய பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் இது தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் அமெரிக்காவுடனான அதன் உறுதியான இராணுவ கூட்டணியின் அடிப்படையில் வட கொரியாவின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் தடுக்க தென் கொரியாவின் இராணுவம் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கை எதற்காக முன்னெடுக்கப்பட்டது என்ற தகவலை வடகொரியா வெளியிடவில்லை என்பதும் […]