இலங்கை

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மலையகத்தில் போராட்டம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு இலங்கை இளைஞருக்கு கருணை காட்டக் கோரி, மலையகத்தில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் உள்ள மல்லியப்பூ சந்திக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் முகமது நபி அவர்களை இழிவுப்படுத்தியதாகக் கூறி நற்பட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக 05வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் உத்தியோகப்பூரர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்