பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!
கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், மெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் என கிம் ஜொங் உன் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 26-ந் […]













