இந்தியாவை அதிர வைத்த ரயில் விபத்து – கைகால்கள் அற்ற உடல்கள் – தப்பியவரின் பதிவு
இந்தியாவில் விபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணியொருவர் நெஞ்சை உலுக்கும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். விபத்தின் போது தனது அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டு தகவல் வெளியிட்டுள்ளார். ஹவ்ராவிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கொரமன்டல் ரயிலின் ஒரு பயணி என்ற அடிப்படையில் இந்த விபத்திலிருந்து உயிர்பிழைத்தமை குறித்து நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன். வரலாற்றில் மிகப்பெரிய ரயில்விபத்தாக இது இருக்கலாம் மூன்று புகையிரதங்கள் இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளன கொரமண்டல்எக்ஸ்பிரஸ்- ஹெவ்ரா எஸ்எவ் மற்றுமொரு சரக்கு ரயில். கொரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு […]













