அமெரிக்காவின் கருவூலத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவை (IRS) மற்றும் கருவூலத் துறைக்கு எதிராக நேற்று வழக்குத் தொடர்ந்துள்ளார். தனது முதல் பதவிக் காலத்தில் தனது வரி வருமானம் சட்டவிரோதமாக ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டதாகக் கூறியே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். புளோரிடாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் மூலம் அவர் 10 பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பீடு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது டொனால்ட் ட்ரம்ப் தனது மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் […]













