சோமாலியாவின் மொகடிஷுவில் ஹோட்டல் முற்றுகையில் 6 பொதுமக்கள் மரணம்
சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள கடற்கரையோர ஹோட்டலில் அல்-ஷபாப் என்ற ஆயுதக் குழுவின் போராளிகள் ஆறு மணி நேரம் நடத்திய முற்றுகையில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். “நடவடிக்கையின் போது மூன்று துணிச்சலான பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்” என்று சோமாலி போலீஸ் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அல்-கொய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஏழு பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். “மொகாடிஷுவின் லிடோ […]












