ஐரோப்பா செய்தி

சிரியாவின் இட்லிப்பில் ரஷ்ய விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் மரணம்

  • June 25, 2023
  • 0 Comments

வடமேற்கு சிரியாவில் உள்ள இட்லிப் மீது ரஷ்ய போர் விமானங்கள் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் கிழக்கு இட்லிப் கிராமப்புறத்தில் உள்ள ஜிஸ்ர் அல்-ஷுகர் நகரில் உள்ள காய்கறி சந்தையை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரஷ்ய சு-24 விமானங்கள் இட்லிப் நகரம், பெனின் நகரம் மற்றும் அல்-அர்பீன் மலைப் பகுதிகளை ஐந்து தாக்குதல்களுடன் குறிவைத்ததாக உள்ளூர் கண்காணிப்பாளர் தெரிவித்தார். “காய்கறி சந்தையில் இன்று […]

பொழுதுபோக்கு

ஷொக்கிங் நியுஸ்… பிரபல பாடகிக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!!

  • June 25, 2023
  • 0 Comments

பாடகி மின்மினிக்கு சின்ன சின்ன ஆசை பாடல்தான் மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்தது. ஆனால் அவரை அறிமுகப்படுத்தியது இளையராஜா. இசைஞானி இசையில் வெளிவந்த மீரா திரைப்படத்தின் மூலம் பாடகி மின்மினி பின்னணி பாடகியாக அறிமுகமானார். 1993ம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் பாடி வந்த இவர் அதன்பின் ஏற்பட்ட நோய் பாதிப்பு காரணமாக பாடும் திறனை இழந்தார். இதையடுத்து சினிமாவை விட்டே விலகிய மின்மினி, பல்வேறு விதமான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட பின்னர் மீண்டும் பாடும் திறனை […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அறிவிப்பு

இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி உட்பட ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நீண்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (25) பிற்பகல் விசேட அறிக்கையொன்றை விடுத்து மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் செயல்பாட்டில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியின் வைப்புத்தொகைக்கும் மற்றும் […]

பொழுதுபோக்கு

‘மாமன்னன்’ திரைப்படம்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

‘மாமன்னன்’ திரைப்படம் எதிர்வரும் 29ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 29ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் […]

பொழுதுபோக்கு

நானே ஒரு காமெடி பீஸ்! ஆத்தாடி ஆளவிடுங்க! தலைதெறிக்க ஓடும் ஜிபி முத்து

  • June 25, 2023
  • 0 Comments

நானே ஒரு காமெடி பீஸ், என்னை போய் ஏன் அரசியலுக்கு இழுக்குறீங்க எனக் கேட்டிருக்கிறார், குக்குவித் கோமாளி மற்றும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து. ஏன் நான் சென்னையில் இருப்பது உங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லையா என்றும் மீண்டும் ஊருக்கே போய்விடவா எனவும் செய்தியாளர்களிடம் அப்பாவியாக கேட்டு செல்லமாக கோபித்துக் கொண்டார் ஜிபி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜிபி முத்து, டிக்டாக் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படும் காமெடி யூடியூபராக வலம் […]

இந்தியா

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டிற்கு வருகை தருமாறு எகிப்து அதிபர் சிசிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று எகிப்து சென்றார். அவர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் எகிப்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, எகிப்து அதிபர் அப்துல் பஹாத் எல் சிசியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி […]

உலகம்

கடத்தி செல்வதாக நினைத்து கார் டிரைவரை துப்பாக்கியால் சுட்ட பெண்

அமெரிக்காவின் கென்டக்கியை சேர்ந்த 48 வயது பெண் கோபாஸ். டெக்சாஸில் உள்ள தனது காதலனை பார்க்க சென்றுள்ளார். ஒரு சூதாட்ட விடுதியில் ஒரு காதலன் இருந்தான். அதனால் கோபஸ் உபெர் வாடகை காரை முன்பதிவு செய்து பயணம் செய்தார். அப்போது ஜுவாரெஸ் மெக்சிகோவுக்கான நெடுஞ்சாலை பலகையை பார்த்து விட்டு தன்னை டிரைவர் மெக்சிகோவுக்கு கடத்தி செல்வதாக நினைத்தார். பின்னர் அவர் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து டிரைவர் டேனியல் பியட்ரா கார்சியாவின் தலையில் சுட்டார். இதனால், […]

இலங்கை

களனியில் துப்பாக்கி பிரயோகம்: நால்வர் காயம்

களனி – திக்பிட்டிகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா

ஒரே இளம்பெண்ணை காதலித்த சகோதர்ரகள்… அடுத்து நடந்த விபரீதம்!

  • June 25, 2023
  • 0 Comments

மத்திய பிரதேசத்தில் பாலாகாட் மாவட்டத்தில் லிங்மரா கிராமத்தில் ராம்பயாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தினி என்ற கிராமத்தில், வசித்து வருபவர் சிவசங்கர் ( 22). இவரது இளைய சகோதரர் மசூம். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புதர் ஒன்றில் இருந்து பொலிஸார் உடல் ஒன்றை கைப்பற்றி விசாரணை செய்ததில், அது மசூமின் உடல் என தெரிய வந்தது. தொடர்ந்து சிவசங்கரை பிடித்து பொலிஸார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சகோதரர்கள் இருவரும் வேலைக்காக […]

இலங்கை

கொழும்பில் எட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம்

கொழும்பு மாநகர சபைக்குள்பட்ட 8 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும், குறித்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி குடியிருப்புகளை இடிக்க முன்வந்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வேகந்த அடுக்குமாடித் திட்டம், பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை குடியிருப்புத் திட்டம், சிறிதம்ம மாவத்தை குடியிருப்புத் திட்டம், கம்கருபுற குடியிருப்புத் திட்டம், B36 மாளிகாவத்தை குடியிருப்புத் திட்டம், ஜி. எச். […]