இலங்கை செய்தி

” பொன்னான வாய்ப்புகளை இனியும் தவறவிடக்கூடாது” – ஜனாதிபதி

  • February 4, 2026
  • 0 Comments

“கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார். அவர சுதந்திர தனி வாழ்த்துச் செய்தி வருமாறு, ” பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

பாரிஸில் ‘X’ அலுவலக சோதனை: அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை

  • February 3, 2026
  • 0 Comments

2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி (இன்று), பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவு (J3 Unit), ஐரோப்பிய காவல்துறையான (Europol) உதவியுடன் பாரிஸில் உள்ள ‘X’ நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டுள்ளது. இது கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வரும் தீவிர விசாரணையின் ஒரு முக்கிய கட்டமாகும். இந்தச் சோதனை திடீரென நடத்தப்பட்டதல்ல; இதற்குப் பின்னால் பல வலுவான சட்டக் காரணங்கள் உள்ளன: ‘X’ தளத்தின் அல்காரிதம் முறைகேடு (Algorithm Abuse) வெறுப்புப் […]

இலங்கை செய்தி

யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற நடவடிக்கை?

  • February 3, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார். யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  வெளியாகும் ஊடக செய்திகள் தொடர்பாக இன்று (03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு செயலாளரும் விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறிய அமைச்சர், இவ்வாறான செய்திகளை சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட […]

புகைப்பட தொகுப்பு

திருமணத்திற்குப் பிறகும் குறையாத க்ளாமர் – பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

  • February 3, 2026
  • 0 Comments

தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையான பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் வெளிவந்த சகுனி, மாஸு என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண் இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரணிதா சுபாஷ், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.    

இலங்கை செய்தி

வாடகைக்கு வீடு எடுப்பதில் சிக்கல் ஏற்படுமா? – வருகிறது புதிய சட்டம்!

  • February 3, 2026
  • 0 Comments

வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்களை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) விளக்கினார். வீட்டு உரிமையாளருக்கும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்களுக்கும் இடையிலான உறவைப் பாதுகாப்பதே இந்த சட்டமூலத்தின்  நோக்கம் என்று அமைச்சர் கூறினார். அதன்படி, வாடகை அடிப்படையில் வீடு வழங்கும்போது, ​​செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தங்களை  மீறுவதன் மூலம் எந்த சட்டவிரோத நடவடிக்கையும் […]

உலகம்

அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு பச்சைக் கொடி காட்டிய தெஹ்ரான்!

  • February 3, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஈரான்  ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) இன்று உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில நாட்களாக ஈரான் ஒப்பந்தம் ஒன்றை எட்டாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெஷேஷ்கியன், எனது வெளியுறவு அமைச்சருக்கு நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தைகளைத் தொடர அறிவுறுத்தியுள்ளேன்,” என்று கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகள் “நமது தேசிய நலன்களின் […]

இந்தியா செய்தி

அமெரிக்க அழுத்தத்துக்கு பிரதமர் மோடி அடிபணிந்து விட்டார்

  • February 3, 2026
  • 0 Comments

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிபணிந்துவிட்டார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘‘பிரதமர் மோடி கலக்கம் அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கி இருந்த இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி நேற்றிரவு கையெழுத்து இட்டுவிட்டார். அவர் […]

ஐரோப்பா செய்தி

எப்ஸ்டீன் கோப்புகள் – மண்டேல்சன் குறித்த தகவல்களை வெளியிடக் கோரி நாளை பொதுவாக்கெடுப்பு நடத்த கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு அழுத்தம் 

  • February 3, 2026
  • 0 Comments

முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லார்ட் மண்டேல்சன் முக்கிய அரசாங்க தகவல்களை ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு கசியவிட்டதாகக் கூறப்படும் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், அமைச்சரவை அலுவலகம் அந்த தகவல்களை காவல்துறைக்கு அனுப்பியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மண்டேல்சன் வணிகச் செயலாளராக இருந்த போது, உள்அரசாங்கத் தகவல்களை எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு பொது அலுவலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் தவறான நடத்தை குறித்து காவல்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை பிரதமர் […]

ஐரோப்பா

அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டம் – எதிர்வினையாற்றிய ரஷ்யா!

  • February 3, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் ஆயுதங்களை வைக்க வொஷிங்கடன் நடவடிக்கை எடுத்தால் மொஸ்கோ பதிலளிக்க தயாராக உள்ளது என ரஷ்ய மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்க்டிக் தீவில் கோல்டன் டோம் (Golden Dome) ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என்று துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் (Sergey Ryabkov) எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். […]

அரசியல் இலங்கை செய்தி

சிறிதரனுக்கு வெட்டு: நாடாளுமன்ற குழு தலைவர் பதவி சாணக்கியனிடம் கையளிப்பு!

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்றக் குழு தலைவராக இரா சாணக்கியன் எம்.பி. R. Chanakyan நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவியை சிவஞானம் சிறிதரன் Sivagnanam Siridaran வகித்து வந்த நிலையிலேயே அவரிடமிருந்து அது பறிக்கப்பட்டு, சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், M.A. Sumanthiran இது தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் Constitutional Council உறுப்பினராக இருக்கும் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்படுகின்றார் என […]