இலங்கை செய்தி

அநுர அரசின் இனவாதமற்ற பயணத்துக்கு வாசு பாராட்டு!

  • February 4, 2026
  • 0 Comments

“இனவாதம் அற்ற பயணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்திருப்பதே சிறப்பான ஆரம்பமாகும்.” இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார். “ இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும். ஏனைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் இது மாறுபட்ட அரசாகும். பிரபு வர்க்கத்தினர் அல்ல. சாதாரண மக்களே ஆட்சியில் உள்ளனர். எனவே, ஏற்பட்ட மாற்றத்தை சிறந்த மாற்றமாக மாற்றுவதற்கு […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

UKவில் தடம் புரண்ட ரயில் : மாற்று வழியை பயன்படுத்த அறிவுரை!

  • February 4, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் சிக்கனல் பிரச்சினை மற்றும் ரயில் தடம் புரண்டதன் காரணமாக இன்று  ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் சேவைகள் தாமதமடையும் எனவும், மாற்று வழிகளை பின்பற்றுமாறும் ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது. தென்கிழக்கு லண்டனின் செல்ஹர்ஸ்டில் (Selhurst) உள்ள ஒரு டிப்போவிற்குள் ரயில் தடம் புரண்டதுடன்,  லண்டன் பிளாக்ஃப்ரியர்ஸ் (Blackfriars) மற்றும் நோர்வுட் சந்திப்புக்கு இடையே சிக்னலில்  கோளாறு  ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய லண்டன் பிரிட்ஜ் ( London Bridg)  மற்றும் ஈஸ்ட் கிரின்ஸ்டெட் […]

இந்தியா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு – பிரித்தானிய தம்பதியினரை கருப்பு பட்டியலில் சேர்த்த இந்தியா!

  • February 4, 2026
  • 0 Comments

பிரித்தானிய தம்பதியினரான லூயிஸ் கேப்ரியல் டி (Lewis Gabriel D) மற்றும் அனுஷி எம்மா கிறிஸ்டின்  (Anushi Emma Christine) ஆகியோருக்கு “இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் புஷ்கரில் (Pushkar) பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஸ்டிக்கர்களை ஒட்டியதை தொடர்ந்து மேற்படி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “சுதந்திர பாலஸ்தீனம். இஸ்ரேலை புறக்கணிக்கவும்” என்று எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஜனவரி 21 அன்று இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமாக அறியப்படும் புஷ்கரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் […]

உலகம்

மியாமியில் காட்சிப்படுத்தப்படவுள்ள ட்ரம்பின் 22 அடி உயர தங்கச் சிலை!

  • February 4, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அடி உயர தங்கச் சிலை மியாமியில் (Miami) உள்ள டோரலில் (Doral) காட்சிப்படுத்தப்பட உள்ளது. மியாமியில் இடம்பெறும் 20 பேர் கொண்ட  உச்சிமாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் வரும்போது, ​​இந்த சிலை காட்சிப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் பீடத்தில் இருந்து 22 அடி உயரத்தில் நிற்கும் இந்த தங்கச் சிலையை நிர்மாணிக்க  கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நிதியளித்துள்ளனர். குறித்த சிலையை நிர்மாணித்து வரும் சிற்பி ஆலன் கோட்ரில் (Alan Cottrill) சம்பள தகராறு […]

உலகம்

அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கம் தொடங்கிய முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி !

  • February 4, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் $1.2 டிரில்லியன் பெறுமதியான நிதி சட்டமூலத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் வார இறுதியில் கூட்டாட்சி அரசாங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. 217-214 வாக்குகளுடன் குறித்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,  சட்டமூலம் அமெரிக்க மக்களுக்கு ஒரு பெரிய வெற்றி” என்று  கூறியுள்ளார்.  

விளையாட்டு

பாகிஸ்தானின் முடிவு மாறும்: அஸ்வின் நம்பிக்கை!

  • February 4, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நிச்சயம் நடைபெறும் என இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் Ravichandran Ashwin நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இந்தியாIndia -பாகிஸ்தான் Pakistan போட்டி நிச்சயமாக 100 சதவீதம் நடைபெறும். அடுத்த 4 அல்லது 5 தினங்களில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் என்று நான் நினைக்கிறேன். நானும் […]

ஐரோப்பா

கிழக்கு ஏஜியன் கடற்பரப்பில் படகுடன் மோதிய ரோந்து கப்பல் – 14 பேர் பலி!

  • February 4, 2026
  • 0 Comments

கிழக்கு ஏஜியன் தீவான சியோஸுக்கு  (eastern Aegean island) அருகில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற வேகப் படகும் கிரேக்க கடலோர காவல்படையின் ரோந்து கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 24  புலம்பெயர்ந்தோர் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக சியோஸில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அத்துடன்  வேகப் படகில் இருந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், […]

இலங்கை செய்தி

“சுதந்திரம் என்பது கரிநாள் அல்ல: NPP ஆட்சியில் நம்பிக்கை பிறந்துள்ளது”

  • February 4, 2026
  • 0 Comments

” மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் N. Wethanayagan இலங்கையின் சுதந்திர நாள் உரையில் அழைப்பு விடுத்தார். இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று  (04.02.2026) கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக […]

இந்தியா

இந்தியாவுடனான உறவு தொடரும்: ரஷ்யா திட்டவட்டம்!

  • February 4, 2026
  • 0 Comments

தமது நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவது தொடர்பில் இந்தியாவிடமிருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என ரஷ்யா Russia தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் Dmitry Peskov மேற்படி தகவலை வெளியிட்டார். “ இந்தியாவுடனான India உறவை அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்படுத்தவே ரஷ்யா விரும்புகிறது” எனவும் அவர் கூறினார். அதேவேளை, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களை ரத்து செய்வது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தின் 78 வது சுதந்திர தின நிகழ்வு! ஆளுநரின் உரை!!

  • February 4, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் 78 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் இடம்பெற்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அணிவகுப்பு மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, கலாச்சார நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் திணைகள அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 78 வது சுதந்திர தின நிகழ்வின் போது கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு உரை நிகழ்த்தினார். ”இம்முறை அரசாங்கத்தின் தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் […]