ஐரோப்பா

அயர்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற முனைப்பு

அயர்லாந்தில் இருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் தீவிர முனைப்பில் குடியரசுவாதிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், எல்லையின் இருபுறமும் உள்ள உள்ளூர் சமூகங்கள் மத்தியில்  நிலவும் பதட்டங்களை சாதமாகக் பயன்படுத்தி புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் முனைப்பில் குடியரசுவாதிகள் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

New IRAவின் இந்த பிரச்சாரத்தினால் அயர்லாந்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் தரைவழியாக பிரித்தானியாவிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம் சமூக வலைத்தலங்களில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றில், அடையாளம் தெரியாத ஒருவர், புலம்பெயர்ந்தோர் அயர்லாந்தை விட்டு வெளியேறாவிட்டால், ஐ.ஆர்.ஏ அவர்களை வன்முறையால் அச்சுறுத்தும் என்று எச்சரித்துள்ளார். ‘

அயர்லாந்து முழுவதும் உள்ள பல உள்ளூர் சமூகங்கள், அதிக அளவிலான இடம்பெயர்வுகளால் வீட்டுவசதி, பொது சேவைகள் மற்றும் சமூகம் ஆகியவற்றின் மீது சுமத்தப்படும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கைகள் வந்துள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்