இலங்கை செய்தி

154 கடவுச்சீட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

  • February 5, 2026
  • 0 Comments

மோசடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஊடாக, டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக நபர்களைச் சேர்த்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளினால்  இந்த‌ பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, முல்லேரியா பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடொன்றில் இயங்கி வந்த இந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் […]

உலகம் செய்தி

போர் குற்றங்களில் ஈடுபட்ட சூடான் தளபதிகள் மீது தடை விதித்த இங்கிலாந்து!

  • February 5, 2026
  • 0 Comments

சூடானில் போர் குற்றங்களில் ஈடுபட்ட 06 நபர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் புதிய தடைகளை இன்று அறிவித்துள்ளது. படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமையை போர் ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விரைவு ஆதரவுப் படைகள் (RSF) மற்றும் சூடான் ஆயுதப் படைகள் (SAF) ஆகிய இரண்டின் மூத்த தளபதிகள் மீதும் மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யெவெட் கூப்பர் (Yvette Cooper), அரசாங்கம் “போர் இயந்திரத்தை அகற்றுவதை” நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், போர் […]

இந்தியா செய்தி

வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது – மாநிலங்களவையில் மோடி கருத்து

  • February 5, 2026
  • 0 Comments

இந்தியா பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது என்றும் கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கடந்த ஜனவரி 28 ஆம் திகதி , நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துவதை தவிர்த்துவிட்டார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பதில் […]

ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம்!

  • February 5, 2026
  • 0 Comments

அபுதாபியில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் முன்னெக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் விளைவாக  உக்ரைனும் ரஷ்யாவும் 314 கைதிகளைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்  (Steve Witkoff) தெரிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தை அபுதாபியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உதவியாளர் கைரிலோ புடனோவ் (yrylo Budanov) உட்பட உக்ரைனிய அதிகாரிகள், பேச்சுவார்த்தைகளை ‘உண்மையிலேயே ஆக்கபூர்வமானவை’ என்று விவரித்துள்ளனர். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கைதிகள் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தியது, இரு தரப்பிலும் 157 போர்க் கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும், மூன்று […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுர இந்தியா செல்ல திட்டம்!

  • February 5, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு AI Impact Summit 2026 பெப்ரவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் டெல்லியில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி டெல்லி செல்கின்றார். இலங்கை தூதுவர் மகிஷினி கொலன்னே இந்த தகவலை உறுதிப்படுத்தினார் எனவும் மேற்படி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாநாட்டில், முன்னணி […]

ஐரோப்பா செய்தி

ஆரோக்கியம் கேள்விக்குறி- மாசுபட்ட பால் குறித்து UK எச்சரிக்கை

  • February 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் மாசுபட்ட குழந்தை பால் காரணமாக, முப்பத்தாறு குழந்தைகளுக்கு உணவு விஷமாகிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. நெஸ்லே (Nestlé) மற்றும் டானோன் (Danone) நிறுவனங்கள் தயாரித்த சில குழந்தை பால் சூத்திரங்கள், செருலைடு (Cerulide) என்ற நச்சுப் பொருளால் மாசுபட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவை சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த பாலை குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதற்கான  தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம்  தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை எந்தக் குழந்தையும் […]

ஐரோப்பா

சிறப்பு வங்கி விடுமுறையை அறிவித்த ஸ்கொட்லாந்து அரசாங்கம்!

  • February 5, 2026
  • 0 Comments

1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்காட்லாந்து  அணி உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் வங்கி விடுமுறையை அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் மாதம்  15 ஆம் திகதி   அன்று  வங்கி விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து ஆண்கள் தேசிய அணி ஜூன் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹைட்டிக்கு எதிரான முதல் போட்டியை இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 2 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முதல் அமைச்சர் ஜான் […]

இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இத்தாலி!

  • February 5, 2026
  • 0 Comments

இத்தாலி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கெப்டன் (Navy) Armando Paolo SIMI, இன்று பிற்பகல் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் இச்சந்திப்பு இடம்பெற்றது. வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இத்தாலி பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய இருவரும் இருதரப்பு முக்கியத்துவம்மிக்க விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். அத்துடன், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர உறவுகள் நினைவு கூரப்பட்டதுடன், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேலும் […]

பொழுதுபோக்கு

இணையத்தில் வைரலாகி வரும் பூக்கி படத்தின் புடிக்கலே  பாடல்

  • February 5, 2026
  • 0 Comments

பூக்கி படத்தில் இடம்பெற்றுள்ள புடிக்கலே புடிக்கலே பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் “பூக்கி”. இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷன் நாயகனாக அறிமுகமாகின்றார். இவர் மார்கன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பூக்கி படத்தில் நாயகியாக தனுஷா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, சுனில், பாண்டியராஜன், விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய […]

இலங்கை செய்தி

சௌமியமூர்த்தி தொண்டமான் தேசிய தலைவர்: ராதாகிருஷ்ணன் புகழாரம்!

  • February 5, 2026
  • 0 Comments

“சௌமியமூர்த்தி தொண்டமான் Soumyamoorthy Thondaman என்பவர் தேசிய தலைவர்களுள் ஒருவர். எனவே, அரச நிறுவனங்களுக்கு அவரது பெயரைவைக்ககூடாது எனக் கூறுவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.” இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் V. Radhakrishnan தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உiயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ சௌமியமூர்த்தி தொண்டமான் என்பவர் இந்நாட்டின் ஓர் அடையாளம். தேசியத் தலைவர். அதனால்தான் அவருக்கு […]