இலங்கை செய்தி

இரகசியம் காப்பது குறித்து புதிய கணக்காய்வாளர் நாயகம் சத்தியம்!

  • February 5, 2026
  • 0 Comments

புதிய கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜயரத்ன Ms. Samudika Jayarathna , சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன Jagath Wickramaratne முன்னிலையில் இகரசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார். 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய கணக்காய்வாளர் நாயகம் மற்றும் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக அவர் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார். இந்நாட்டின் 42வது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரியாவார். இச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற செயலாளர் […]

ஐரோப்பா

05 நாட்களுக்கு மூடப்படும் பரபரப்பான ரயில் நிலையம் – இங்கிலாந்து பயணிகளின் கவனத்திற்கு!

  • February 5, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் மிகவும் பரபரப்பான லண்டன் லிவர்பூல் ரயில் நிலையம் மார்ச் மாதத்தில் 05 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொறியியல் பணிகளுக்காக குறித்த ரயில் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, மார்ச் மாதம் 15, 21, 22, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ரயில் நிலையம் மூடப்படும் என்றும் வார இறுதி நாட்களில் பயணிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் ஆங்கிலியா (Greater Anglia), சி2சி (c2c), […]

இலங்கை செய்தி

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும்

  • February 5, 2026
  • 0 Comments

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “மின் அலகு ஒன்றிற்கான சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மின் அலகு ஒன்றின் உற்பத்திச் செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தற்போது அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை […]

உலகம்

முடிவுக்கு வந்த “புதிய START” ஒப்பந்தம் – அதிகரிக்கும் அணுவாயுத போட்டி!

  • February 5, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது, இது ஒரு புதிய ஆயுதப் போட்டியின் அச்சத்தை எழுப்பியுள்ளது. “புதிய START” என்று அழைக்கப்படும் மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம், 2010 இல் கையெழுத்தாகியிருந்த நிலையில் தற்போது காலாவதியாகியுள்ளது. அதேநேரம் புதிய ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இது அணுவாயுத உற்பத்தி மற்றும் உலகளாவிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres), அதன் முடிவு […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திர தினத்தன்று வடக்கில் கரிநாள்: மஹிந்த அணி போர்க்கொடி!

  • February 5, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த Indika Anuruddha இவ்வாறு அதிருப்தி வெளியிட்டார். “ ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐடிக்கும் FCID , நாமல் ராஜபக்சவை சி.ஐ.டிக்கும் CID ஒரே நாளில் – ஒரே நேரத்தில் அழைக்கின்றனர். ராஜபக்சக்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையின் […]

இலங்கை செய்தி

நாளுக்கு நாள் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் -ஒரே நாளில் இரு தடவைகள் விலை உயர்வு

  • February 5, 2026
  • 0 Comments

உலக சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு பவுண் தங்கம் 5,000 ரூபாவால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,   ஒரு பவுண் 24 கரட் தங்கம் 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் […]

ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை உலுக்கும் புயல் : ஒருவர் உயிரிழப்பு!

  • February 5, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் முழுவதும் லியோனார்டோ (Leonardo) புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 60 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நாடு முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன. மேலும் ஸ்பெயினின் அண்டலூசியாவில் (Andalusia) 3,500 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவசர சேவைகள் மற்றும் இராணுவ வீரர்கள் உதவிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். போர்ச்சுகல் தனது எச்சரிக்கை அளவை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது, […]

உலகம்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினர் அட்டகாசம் – 162 பேர் பலி!

  • February 5, 2026
  • 0 Comments

மேற்கு நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் உள்ள கிராமங்களில் ஆயுதம் ஏந்திய குழுவினர் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வோரோ (Woro) மற்றும் நுகு (Nuku) ஆகிய கிராமங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இணைந்த ஆயுதக் குழு இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் கிராமவாசிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தாக்குதலில் 170 இற்கும் மேற்பட்டோர் […]

ஐரோப்பா செய்தி

எப்ஸ்டீன் விவகாரத்தில் மண்டேல்சனின் பொய்களை நம்பியதற்கு வருந்துகிறேன் – பிரதமர் கவலை

  • February 5, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பிரதமர் கியர் ஸ்டார்மர்,  வருத்தம் தெரிவித்தார். கிழக்கு சசெக்ஸில் நடந்த நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லார்ட் மண்டேல்சன் சொன்ன பொய்களை நான் நம்பியதற்கு வருந்துகிறேன்” என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டார்மர் தனது “பிரைட் இன் பிளேஸ்” திட்டம் குறித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், லார்ட் மண்டேல்சனைச் சுற்றியுள்ள சர்ச்சை காரணமாக, உரையின் தொடக்கமே அந்த விவகாரமாக மாறியது. ஜெஃப்ரி […]

இலங்கை செய்தி

மாலைதீவில் இலங்கைக்கு சொந்தமான இரு படகுகள் பறிமுதல்

  • February 5, 2026
  • 0 Comments

மாலைதீவின் கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை மீன்பிடி படகுகளை தேசிய கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாலைதீவு தேசிய கடலோர காவல்படை மற்றும் விமானப்படை  நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மாலைதீவு தேசிய கடலோர காவல்படையினரின் கூற்றுப்படி, வடக்கு மாலைதீவில் உள்ள அலிஃப் கேலாவிலிருந்து சுமார் 109 கடல் மைல் தொலைவில் இந்த மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு படகுகளும் மேலதிக விசாரணைக்காக குல்ஹுதுஃபுஷி துறைமுகத்தில் […]