ஜெர்மனியில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஜெர்மனியில் டியுஸ் பேர்க்கிள் ஆரம்ப பாடசாலை ஒன்றில் இரத்த வெள்ளம் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 21ஆம் திகதி ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் டியுஸ் பேர்க் என்ற பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இரத்த வெள்ளங்கள் தென்பட்டதாக தெரியவந்து இருக்கின்றது. இதன் காரணத்தினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது எவ்வகையாக வந்தது என்பது தொடர்பான விடயங்களை பொலிஸார் […]













