ஐரோப்பா

ஜெர்மனியில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஜெர்மனியில் டியுஸ் பேர்க்கிள் ஆரம்ப பாடசாலை ஒன்றில் இரத்த வெள்ளம் காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் டியுஸ் பேர்க் என்ற பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இரத்த வெள்ளங்கள் தென்பட்டதாக தெரியவந்து இருக்கின்றது.

இதன் காரணத்தினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்தை முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது எவ்வகையாக வந்தது என்பது தொடர்பான விடயங்களை பொலிஸார் இப்பொழுது தீவிரமான முறையில் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் தெரியவந்து இருக்கின்றது.

ஏற்கனவே இந்த பிரதேசத்தில் இருந்து ஒரு நபர் காணாமல் போனார் என்ற முறைப்பாடு பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ளது.

அதன் காரணத்தை கருத்தில் கொண்டு காணாமல் போனவரின் இரத்தமா..? இவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை நடத்திவருவதாக தெரியவந்து இருக்கின்றது.

மேலும் அப்பிரதேச மக்களை அவதானமாக இருக்கும் படி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content