சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்நிலையில், திறன் மேம்பாட்டு வழக்கில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், நாயுடு தாக்கல் செய்த எஃப்ஐஆர் ரத்து மனு மீதான விசாரணை இன்று மதியம் 1:30 […]













