செய்தி

பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதில் ஈரான் தீவிரம்

ஈரானின் ஆயுதப் படைகளுக்கான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உறுதி அளித்துள்ளதாக அரச ஊடகமான IRNA தெரிவித்துள்ளது.

ஈரானின் ஆயுதப் படைகளுக்கான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உறுதி அளித்துள்ளதாக அரச ஊடகமான IRNA தெரிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி
பெசெஷ்கியான், நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தவும், ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தனது அரசாங்கம் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்டார்.

இலக்கை எ எட்டுவதற்கு நாட்டின் அனைத்து நிர்வாக அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி