வாழ்வியல்

உடல் பருமனை அதிகரிக்கும் மன அழுத்தம்!

  • October 18, 2023
  • 0 Comments

மன அழுத்தம் உங்கள் எடையை அதிகரிக்கலாம்… உண்மையில், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையே ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் கெட்டுப்போன வாழ்க்கை முறைக்கு முக்கிய காரணம், இது உங்கள் எடையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல மருத்துவ ஆய்வுகள் உடல் பருமன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் காட்டுகின்றன, ஏனெனில் இது இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை உங்கள் எடையை அதிகரிக்கும் என்று […]

ஆஸ்திரேலியா

பிரம்மாண்ட மாற்றத்திற்கு தயாராகும் ஆஸ்திரேலியா

  • October 18, 2023
  • 0 Comments

2030ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா காகிதமற்ற மற்றும் நாணயமற்ற சமூகமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வோலட் – Buy Now Pay Later போன்ற சேவைகள் நகர்ப்புறங்களில் இருந்து விலகி கிராமப்புறங்களிலும் பிரபலமாகி வருவதாக கூறப்படுகிறது. வசதி மற்றும் உடனடித் தன்மை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டளவில், வெறும் நாணயத்தாள்கள் மட்டுமே பயன்படுத்தி செலுத்தப்பட்ட தொகையின் சதவீதம் 70 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2022ஆம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகம் செய்யும் Samsung

  • October 18, 2023
  • 0 Comments

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் மோதிரத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோதிரத்தை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் புதுமையான கண்டுபிடிப்புகளை புகுத்த தீவிரவாதம் காட்டி வருகிறது. வர்த்தக போட்டியில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக சாம்சங் நிறுவனம் தொடர் முன்னெடுப்புகளை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் மோதிரத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கணினி, லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன், […]

ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த 70 அகதிகள் சுற்றிவளைப்பு

  • October 18, 2023
  • 0 Comments

பிரித்தானியா நோக்கி பயணித்த 70 அகதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். பல்வேறு சிறிய படகுகளில் சென்றவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் திங்கட்கிழமை காலை வரை அடுத்தடுத்து பல்வேறு படகுகளில் பா து கலே கடற்பிராந்தியத்தில் இருந்து பிரித்தானியா நோக்கி அவர்கள் பயணித்துள்ளனர். சிறிய பாதுகாப்பில்லாத படகுகளில் அவர்கள் பயணம் செய்ததாகவும், அவர்கள் அனைவரையும் கடற்படையினர் மீட்டு, கரைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் மட்டும் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு 100,000 அகதிகளுக்கு மேல் கடல்மார்க்கமாக […]

ஐரோப்பா

பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள நூற்றுக்கும் அதிகமான மக்கள்

  • October 18, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பல்வேறு வகைகளில் அடிப்படை வாத செயற்பாடுகளில் ஈடுபட்ட193 பேரை வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை காலை பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் Gérald Darmanin, சந்திப்பின் பின்னர் இது குறித்து தெரிவித்தார். மதவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 193 வெளிநாட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமான வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வழக்கினையும் தனித்தனியாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதேவேளை, நாடு முழுவதும் 2,852 பேர் கண்காணிப்பின் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தந்தையின் அதிர்ச்சி செயல் – குழந்தையின் தாயார் கைது

  • October 18, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டமை தொடர்பில் தற்போதை தகவல் வெளியாகியுள்ளது. 3 வயது குழந்தையை தந்தை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருந்தார். இப்பொழுது குறித்த குழந்தையின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள டின்ஸ் லாகர் என்ற பிரதேசத்தில் 3 வயது சிறுமி ஒருவர் சாப்பாடு இல்லாம் கொடுக்காமல் கொள்ளப்பட்டார் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே குறித்த குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டு இருந்தார். […]

ஆசியா

சிங்கப்பூரில் ஹோட்டல்களுக்கு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • October 18, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் ஹோட்டலில் குவளையைவிட்டுச் சென்றவருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேக்கா சந்தை, உணவங்காடி நிலையத்தில் பானத்தை அருந்திவிட்டு சென்றவருக்கே இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேசியச் சுற்றுப்புற அமைப்பு அந்த விவரத்தைத் தந்தது. Khuranasahib என்பவர் TikTokஇல் கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட காணொளியின் தொடர்பில் சுற்றுப்புற அமைப்பு Facebookஇல் அறிக்கை வெளியிட்டது. தேக்கா சந்தையில் ஒருவர் மேசையை யார் சுத்தம் செய்ய வேண்டும் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது காணொளியில் பதிவாகியிருக்கிறது. 2 அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். […]

இலங்கை முக்கிய செய்திகள்

ஹமாஸ் அமைப்பினால் பிடித்துச் சென்ற பணயக் கைதிகளிடையே இலங்கையர்கள்!

  • October 18, 2023
  • 0 Comments

காசா பகுதியின் வடபகுதியில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் காசா பகுதியின் தெற்கு பகுதிக்கு பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளார். காசா பகுதியில் வசிக்கும் மக்களுடன் இந்த குழு எகிப்து செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “தற்போது, ​​அங்கு வாழும் மக்கள் குறிப்பாக காசா பகுதியின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்களில் 27 இலங்கையர்கள் உள்ளதாக பலஸ்தீன அலுவலகத்தில் உள்ள எமது பலஸ்தீன பிரதிநிதி தெரிவித்துள்ளார். […]

ஆசியா செய்தி

குழந்தைகளுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க தடை விதித்த ஈரான்

  • October 17, 2023
  • 0 Comments

மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் அரபு உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்க ஈரான் தடை விதித்துள்ளது, இந்த தடை உடனடியாக அமலுக்கு வரும் என்று அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த வயதில், குழந்தையின் ஈரானிய அடையாளம் உருவாகிறது,” என்று கல்வி அமைச்சக அதிகாரி திரு மசூத் தெஹ்ரானி-ஃபர்ஜாத் கூறினார், இஸ்லாமிய குடியரசு ஏற்கனவே […]

இலங்கை செய்தி

கிருலப்பனையில் இறப்பர் தொழிற்சாலை அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு

  • October 17, 2023
  • 0 Comments

கிருலப்பனையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. அலுவலக கட்டிடத்திற்குள் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருந்துள்ளார், எனினும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தொழிற்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் மூன்று வெற்று புல்லட் குண்டுகளை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை எனினும், சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் […]