ஐரோப்பா

ஜெர்மனியில் தந்தையின் அதிர்ச்சி செயல் – குழந்தையின் தாயார் கைது

ஜெர்மனியில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டமை தொடர்பில் தற்போதை தகவல் வெளியாகியுள்ளது.

3 வயது குழந்தையை தந்தை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இப்பொழுது குறித்த குழந்தையின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள டின்ஸ் லாகர் என்ற பிரதேசத்தில் 3 வயது சிறுமி ஒருவர் சாப்பாடு இல்லாம் கொடுக்காமல் கொள்ளப்பட்டார் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே குறித்த குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டு இருந்தார்.

அதாவது இந்த குழந்தையை நில அறையில் அடைக்கப்பட்டதாகவும் பின்னர் உணவு உட்கொண்டு இருந்த நிலையில் இந்த சிறுமி இறந்துள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தந்தை இவ்வாறு இறந்த குழந்தையை கடலில் வீசியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இப்பொழுது பொலிஸார் தாரயரையும் கைது செய்துள்ளனர். குழந்தை இறப்பதற்கு தாயாரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களது மற்றும் இரு சிறுவர்களை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்