அறிவியல் & தொழில்நுட்பம்

விரைவில் அறிமுகமாகும் Foldable IPad

  • October 19, 2023
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், மேக்புக், ஐபாட் மற்றும் ஏர் டேக் என பல புதிய புதிய சாதனங்களை தயாரித்து, அறிமுகப்படுத்தி வருகிறது. தற்பொழுது ஃபோல்டபிள் மாடல் என்பது ட்ரெண்டிங் ஆக உள்ளது. அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிள் ஃபோல்டபிள் தயாரிப்புகளில் வேலை செய்து வருகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தான் தயாரிக்கும் ஐபேடை ஃபோல்டிங் மாடலாக (Foldable iPad) வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஃபோல்டிங் ஐபேடின் சிறிய அளவிலான உற்பத்தியை 2024 […]

இலங்கை

இலங்கையில் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட விபரீதம்

  • October 19, 2023
  • 0 Comments

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை இரத்தோட்டை – நிக்லோயாவத்த பிரதேசத்தில் இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 39 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 05 சந்தேக நபர்களை ரத்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட தகராறால் இந்தக் கொலை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மாணவர் செய்த அதிர்ச்சி செயல்

  • October 19, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே போர் கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வருகின்றது. ஜெர்மனி நாட்டில் பலஸ்தீன ஆதரவு மாணவர் ஒருவர் ஆசிரியரை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சில போராட்டங்களும் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் நோயக்கொலின் பிரதேசத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் பாடசாலை அதிபர் ஒருவரை பாடசாலையில் வைத்து தாக்குதலை நடத்தியுள்ளார். அதாவது நோயக்கொலின் உள்ள ஜிம்நாசியம் என்று சொல்லப்படும் பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயத மாணவன் பாலஸ்தீனத்துடைய […]

ஐரோப்பா

பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • October 19, 2023
  • 0 Comments

பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்திக்குத்து இலக்காகியுள்ளார். collège Louise Michel (10 ஆம் வட்டாரம்) கல்லூரிக்கு அருகே இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இரு நபர்கள் இணைந்து குறித்த இளைஞனை தலையில் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பொலிஸார் அழைக்கப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கை

ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கும் – ஐ.எப் ஊடகவியலாளருக்கும் இடையே சந்திப்பு

  • October 19, 2023
  • 0 Comments

ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கும்- ஐ.எப்.ஊடக வலையமைப்பின் பிராந்திய ஊடகவியலாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை அலஸ்தோட்டம் லோட்டஸ் பாக் ஹோட்டலில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. திருகோணமலையின் தற்போதைய நிலவரம், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஜப்பான் தூதரக ஆராய்ச்சியாளரும்,ஆலோசகருமான Kana Moriwaki மற்றும் தூதரக அதிகாரியின டி.பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் இக்கலந்துரையாடலின் போது ஜப்பான் ஊடகவியலாளர்கள் செயற்படும் விதம் குறித்தும் தற்போது இலங்கையில் வசித்து […]

ஆசியா

சிங்கப்பூர் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

  • October 19, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் மக்கள் லெபனானுக்கான அனைத்து விதமான பயணங்களையும் ஒத்திவைக்குமாறு வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்களையும் முடிந்த வரையில் விரைவில் வெளியேற வேண்டும் என்றும் MFA நேற்று கேட்டுக்கொண்டது. மேலும், லெபனானில் இருக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது. அங்கு இருப்போர், அந்நாட்டின் நடப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து, அரசாங்கத்தின் அறிவுரைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அமைச்சகம் ஆலோசனை கூறியது. ஏனெனில், அங்கு […]

இலங்கை

இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • October 19, 2023
  • 0 Comments

இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை ‘ஸ்ரீலங்கன்’ வென்றுள்ளது

  • October 18, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெற்காசியாவின் முதல் நிலை விமான சேவையாக்கான விருதுகளை வென்றுள்ளது. இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா விருது விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த வணிக வகுப்பு விருதையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வென்றுள்ளது. இந்த விருதுகள் விமான நிறுவனங்கள் மற்றும் விமானத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் வாக்களிக்கப்படுகின்றன. கடந்த வருடம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அதிதிகளால் தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் சிறந்த விமான சேவைக்கான விருதையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வென்றுள்ளது.

இலங்கை செய்தி

போரில் உயிரிழந்த அனுலா ஜயதிலக்கிற்கு கௌரவத்தை வழங்க இஸ்ரேல் இணக்கம்

  • October 18, 2023
  • 0 Comments

ஹமாஸ் தாக்குதலுக்கு மத்தியில் உயிரிழந்த இலங்கைப் பெண் அனுலா ஜயதிலகவின் குடும்பத்திற்கு, போரில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிரஜைக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. அவரது உடலை இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டா ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொது முகாமையாளர் (பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு) காமினி செனரத் […]

செய்தி விளையாட்டு

இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு இதுவே காரணம்!! முரளி விளக்கம்

  • October 18, 2023
  • 0 Comments

அணியில் விளையாடும் அனைவரும் அணியின் தலைவராக ஆசைப்பட்டதால்தான் 2015-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் இந்த அளவுக்கு அழிந்தது என இலங்கையின் முன்னாள் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு (17) இடம்பெற்ற பாடசாலை கிரிக்கட் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “தலைவராக உங்களை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று யாராவது நினைத்தால் அது தவறான கருத்து. நீங்கள் விளையாடும் […]