காசா மருத்துவமனை தாக்குதலுக்கு லஸ்தீன போராளிகள் மீது பைடன் குற்றச்சாட்டு
காசாவில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது நேற்று (18) இரவு நடத்தப்பட்ட தாக்குதல் பலஸ்தீன போராளிகளால் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி, இந்த குண்டுவெடிப்பால் தான் மிகுந்த வருத்தமும் கோபமும் அடைந்ததாகக் கூறினார். இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பலஸ்தீன போராளிகளின் தவறான ராக்கெட் தாக்குதலால் வெடிப்பு […]













