ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ள தென்னாப்பிரிக்க வீரர்களை மீட்க முனைப்பு!
உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போராடுவதற்காக ஈர்க்கப்பட்ட 17 பேர் கொண்ட குழுவில் 11 பேர் விரைவில் வீடு திரும்ப உள்ளதாக தென்னாப்பிரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. நான்கு பேர் கடந்த வாரம் நாட்டிற்குத் திரும்பிய நிலையில், இன்று தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் (Ramaphosa) அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இருவர் ரஷ்யாவில் இருப்பதாகவும் அதில் ஒருவர் மொஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ஆண்கள் வேலை வாக்குறுதிகளுடன் ரஷ்யாவிற்குள் ஈர்க்கப்பட்டு பின்னர் போர் களத்தில் […]













