ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் : வாக்களிப்பை புறக்கணித்த இலங்கை!
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கையும் இந்தியாவும் வாக்களிக்கவில்லை. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் நான்காவது ஆண்டு நிறைவையொட்டி “உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஆதரவு” என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானம், சமர்பிக்கப்பட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை இதை ஏற்றுக்கொண்டது, 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்த நிலையில், 51 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன. இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, பஹ்ரைன், பங்களாதேஷ், […]













