விகாரமஹாதேவி பூங்காவின் உரிமை மாறுகிறது
விகாரமஹாதேவி பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 50வது பிரிவின்படி, அபிவிருத்தி நோக்கத்திற்காக எந்தவொரு சொத்தையும் கையகப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் உள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி புனரமைப்பு பணிகளுக்காக இவ்வாறு கையகப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட சொத்துக்களை மீண்டும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களிடமே ஒப்படைக்க […]













