இலங்கை பாடசாலை மாணவிகளின் நேர்மை – குவியும் பாராட்டு
மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், வீதியில் இருந்து எடுத்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் அடங்கிய பார்சலை உரிமையாளரிடம் கையளித்துள்ளனர். மீகலேவ, மகாவலி தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இரு மாணவிகள் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர். இந்தச் செயலை மீகலேவ, தம்மிதா கிராமத்தைச் சேர்ந்த யுவனிகா மற்றும் சந்துனி இமல்கா ஜயசூரிய ஆகிய இரு மாணவிகளே இந்த செயலை செய்துள்ளனர். கற்றலில் சிறந்து […]













