இலங்கை : எதிர்காலத்திலும் மரக்கறிகளின் விலை அதிகரித்தே காணப்படும்!
கடும் மழையினால் நுவரெலியாவில் பல மரக்கறிப் பண்ணைகள் சேதமடைந்துள்ளதால் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்வாகவே இருக்கும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. சந்தையில் ஒரு கிலோகிராம் கேரட்டின் மொத்த விலை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரித்துள்ள பின்னணியில் நுவரெலியாவில் விவசாயிகள் தமது பயிர்களை விவசாய வயல்களில் இருந்தே குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை காணமுடிந்தது. இன்று மேலும் விலை அதிகரித்துள்ள நிலையில், நேற்று 1,500 முதல் 2,000 ரூபா வரையில் […]













